இன்று கே.வி. குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், #தலைவர்_ஜெகன்மூர்த்தி அவர்களின் அலுவலகத்தை, மாண்புமிகு முன்னால் அமைச்சர் திரு.கே.சி.விரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.   “தென்னாட்டு விடுதலை போராளி”, “சரித்திர சாம்ராட்” – புரட்சியாளர் மூர்த்தியார்   இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் வில்சன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் முன்னிலையில், தலைவர் ஜெகன்மூர்த்தியாரை சந்தித்து கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
Slide background
Slide background
Slide background
Slide background

சமீபத்திய செய்திகள்

"சாதி மோதல்களை தடுக்க எந்த ஒரு அரசியல் இயக்கமும் முன்வராது ,
ஏனெனில் மக்களை வாக்கு வங்கியாக மாற்றுவதே அவர்களின் குறிக்கோள்."

- புரட்சியாளர் மூர்த்தியார்

"அரசியல்வாதிகள் மக்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,
சமுதாயவாதிகளும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்"

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நம் மக்கள் தெளிவடையும் காலம் வரை, அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காக,
சாதி மத மோதல்கள் நிகழ வழிவகை செய்வார்கள். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

"இந்நாட்டு குடிமக்களுக்கு அண்ணல் எழுதிய சட்டம் மிகச்சிறந்த
அதிகாரப் பகிர்வையும், பாதுகாப்பையும் மற்றும் அடிப்படை
உரிமைகளையும் வழங்கியுள்ளது."

- புரட்சியாளர் மூர்த்தியார்

"சாதி வெறியும், மத வெறியும் இந்நாட்டில் உள்ள வரை,
முன்னேற்றப் பாதை என்பது மூடியே இருக்கும்."

- புரட்சியாளர் மூர்த்தியார்

" தற்காலிக மறுமலர்ச்சி தேவையில்லை, நிரந்தர மாற்றம் தரும் புரட்சியே
தேவை, ஏனெனில் புரட்சி மட்டுமே புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

"கல்வி அறிவு பெற்ற சமூகமோ அதிகாரத்தை நோக்கி செல்கிறது,
கல்வி மறுக்கப்பட்ட சமூகமுமோ அடிமைகளாக வாழ
வழி செய்கிறார்கள்."

- புரட்சியாளர் மூர்த்தியார்

"ஆட்சியாளர்கள் லட்சாபதியாக ஆசைப்படக்கூடாது,
இலட்சியவாதிகளாகவே இருக்க வேண்டும்.

- புரட்சியாளர் மூர்த்தியார்

" ஏன் அடிமைகளாக்க படுகின்றோம் எதற்காக கூட்டம் கூட்டமாக
கொல்லப்படுகிறோம் என்று அறியாத எம்மக்கள், இன்றும்
அறியாமையில் தான் இருக்கின்றனர்."

- புரட்சியாளர் மூர்த்தியார்

" உன் மீது தொடர்ந்து அராஜகமும் அடக்குமுறையும் திட்டமிட்டு
திணிக்கப்படுமே ஆனால், இப்பொழுதே போர் செய்ய வேண்டும்."

- புரட்சியாளர் மூர்த்தியார்

"அரசு அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகமே எம் மக்களை இன்றும்
போராட்டக் களத்திற்கு இழுத்து வருகின்றது. "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" எவன் தன் உயிரை மறந்து தன் இனத்திற்காக போராடுகின்றானோ
முன்னேற்றத்தை தடுக்கின்றது சக்தி இந்த உலகில் எவருக்கும் இல்லை. "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" இந்த மண்ணின் மைந்தனாய் உனக்கு எதிரான கொடுமைகளை
எதிர்த்துப் போராடு நீ இழப்பதற்கு ஒன்றுமில்லை உன் உயிரைத் தவிர."

- புரட்சியாளர் மூர்த்தியார்

தலித் மக்கள் ஒன்றிணைந்து அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டால்,
நாளை ஆட்சியில் அமர்வது கடினமென்று நம்மைப் பிரித்தாளும்
சூழ்ச்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.

- புரட்சியாளர் மூர்த்தியார்

" எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் உடம்பில் உயிர் போகுமே ஒழிய
எங்கள் உள்ளத்தில் உள்ள உறுதி ஒரு நாளும் ஒழியாது."

"தொடர்ந்து ஒடுக்கப்பட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டும் ஒருவன்
வஞ்சிக்கப்பட்டால், அவன் புரட்சியாளன் ஆகவே உருவெடுப்பான். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" அதிகாரம் தான் ஒடுக்குமுறையின் முதல் ஆயுதமெனில் அதிகாரத்தைக்
கைப்பற்றி உன்மீதான ஒடுக்குமுறையை உடைத்தெறி. "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" ஒருவர் மற்ற மதத்தில் இருந்து இந்து மதம் மாறினால் அவன் எந்த சாதி
வகுப்பில் சேர்க்கப்படுவார் என்று தெரியாததே மற்ற நாடுகளில்
இந்துமதம் பரவாமல் அதற்குக் காரணம். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" இந்திய மக்கள் ஏழைகளாக இருப்பதற்கு, 90 சதவீத மக்களை
திட்டமிட்டே வறுமையில் தள்ளப்பட்டது தான் காரணம். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" என்னதான் அரசியல் அமைப்பு சட்டம் நாட்டை வெளிப்படையாக
ஆண்டு கொண்டிருந்தாலும் இன்றளவும் மனுதர்மம் மறைமுகமாக
இந்தியாவை இயக்கிக் கொண்டு தான் இருக்கின்றது. "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நம் விடுதலைக்கான போராட்டத்தை நாம் இன்றே துவங்க வேண்டும்
இப்பொழுதே துவங்க வேண்டும் அதற்கான மாற்றத்தை
நம் கண்முன்னே காணவேண்டும். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" சகோதரனே நீ கோழையாக இருக்கும் வரை தான் உன் மீது திட்டமிட்டு
வன்முறை நிகழ்ந்து கொண்டே இருக்கும்,அதனை எதிர்த்துப் போர் செய்
அதன் மூலம் நிலையான அமைதியை நீ பெறுவாய். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நாளைய உலகம் நமக்காக காத்திருக்கிறது அதனை அடைய
உன் மனதிலுள்ள கோழைத்தனத்தை தூக்கி எறி. "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு பக்தர்களாக இருந்த விடுதலைப்
போராளிகள் இன்று அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாக மாறிவிட்டனர். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நாம் புரட்சி செய்ய வேண்டும் என்று வார்த்தையாக இல்லாமல்
அவற்றை செயல்முறை படுத்த வேண்டும், அதன் மூலமே நாம்
நம் உரிமையை நிலைநாட்ட முடியும். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நாம் இம் மண்ணின் மைந்தர்கள், இந்த நிலத்தின் சொந்தக்காரர்கள்,
நம்மை அப்புறப்படுத்தும் உரிமை இந்த நாட்டில் எவருக்கும் இல்லை. "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" சட்டம் என்பது நெருப்பை போன்றது அதனை பயன்படுத்துபவரை
பொருத்தே அதன் பலன் அமைகிறது. "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" அடக்குமுறையும் தீண்டாமையும் எங்கெல்லாம் தலைவிரிக்கிறதோ
அங்கெல்லாம் எங்கள் பாதங்கள் பயணிக்கும். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" ஓட்டு அரசியலுக்காக ஆளும் கட்சிகள் பெரும்பான்மை சமூகத்தின்
மேல் காட்டும் பாராமுகமே, இந்நாட்டில் என்றும் தொடர காரணம். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நம்மை அடக்க ஆயிரம் கரங்கள் நீண்டாலும் நம்முடைய நிலைப்பாட்டில்
நிலைத்து நின்றால் நீதி தானாகப் பிறக்கும். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நாம் இந்த மண்ணின் மைந்தர்கள் மனுதர்மவாதிகளை எதிர்க்கின்ற
சக்தி நம்மைக் காட்டிலும் இங்கு எவருக்கும் இல்லை."

- புரட்சியாளர் மூர்த்தியார்

"காலம் காலமாக எங்கள் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு வன்முறைதான்
தீர்வு என்றால் அதற்கு நாங்களும் தயார். "

- புரட்சியாளர் மூர்த்தியார்

" நம்முடைய லட்சியம் நம்முடைய சிந்தனை நம்முடைய வாழ்க்கை நம்
மக்களின் விடுதலைக்காகவே இருக்கவேண்டும். "

- புரட்சியாளர் மூர்த்தியார்